president pays tribute to mavai 5729
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை இருந்த ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விமல் ரத்னாயக்கா, சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் இளங்குமரனாகியோர் உடன் இருந்தனர்.
பல இடங்களில் கோழி இறைச்சி – முட்டை விலை குறைந்தது!
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை!
சிறுவர்களுக்காக சமூக ஊடகங்களை தடை செய்கிறார்களா?
மர்மமான முறையில் பெண் கொலை – மாத்தறையில் சம்பவம்
இதன்போது ஜனாதிபதி மாவை சேனாதிராஜா அவர்களின் உறவினர்களுடன் சினேபூர்வமாக கலந்துரையாடி தனது தூக்கச் செய்தியை தெரிவித்தார்.






வலையொளி இணைப்பு ( அத தெரண ஊடகம்)
president pays tribute to mavai 5729


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது
