Monday, February 10, 2025
HomeLocal Newsஅர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய ஜனாதிபதி - சரமாரியாக கேள்வி கேட்டதால் சலசலப்பு!

அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய ஜனாதிபதி – சரமாரியாக கேள்வி கேட்டதால் சலசலப்பு!

President interrupted Archunas speech questions 5724

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவரது உரையை இடைமறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

வடக்கு – கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும்.

அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

பல இடங்களில் கோழி இறைச்சி – முட்டை விலை குறைந்தது!

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை!

சிறுவர்களுக்காக சமூக ஊடகங்களை தடை செய்கிறார்களா?

மர்மமான முறையில் பெண் கொலை – மாத்தறையில் சம்பவம்

சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்துதான் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மேலும் வடக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலை பிரச்சினை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிக நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, இடைமறித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, அர்ச்சுனாவின் உரை இடைமறிக்கப்பட்ட நிலையில், சபையில் சிறு நகையொலியுடன் சலசலப்பு ஏற்பட்டது.

President interrupted Archunas speech questions 5724

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு - அறிக்கை இன்று வௌியாகிறது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular