pillayans letter to cid 3131
முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
ஈஸ்டர் ஞாயிறு தினத் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா உண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
pillayans letter to cid 3131
இதையும் படியுங்கள்
ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ட்ரோன் தாக்குதல்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
மது அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழப்பு!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

[…] பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்! […]
[…] பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்! […]