shocking act committed by a couple in colombo 3128
கொழும்பில் பெண் உட்பட ஆறு சந்தேக நபர்களை பம்பல்பிட்டி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உடல் பிடிப்பு செய்வதாக தம்பதியினால் அழைக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவருக்கு உடல்பிடிப்பு செய்வதாக கூறி அழைத்து வந்து தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபாவை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதனையடுத்து அவரது பணப்பையில் இருந்த 15,000 ரூபாவும் பறிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 54 வயதான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
shocking act committed by a couple in colombo 3128
இதையும் படியுங்கள்
ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ட்ரோன் தாக்குதல்!
தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!
பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!
பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்
மிருதங்க வித்துவானான முத்திரை பதித்த டெல்லி கணேஷ் காலமானார்!
அரிசி விற்பனை 50வீதம் வரை குறைந்துள்ளது!
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
சொகுசு வாகனத்தை ஒப்படைத்த சுஜீவ!

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

[…] கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச… […]
[…] கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச… […]
[…] கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச… […]