Saturday, February 8, 2025
HomeLocal Newsஎக்காரணத்தைக் கொண்டும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது!

எக்காரணத்தைக் கொண்டும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது!

no fuel shortage for any reason 4072

எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

போதிய எரிபொருள் நாட்டில் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

no fuel shortage for any reason 4072

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

கொப்பரை தேங்காய் இல்லாததால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வியாபாரம்!

தந்தை வெட்டிய மரம் வீழ்ந்து மகன் உயிரிழப்பு!

தாய்லாந்தில் பதக்கங்கள் வென்ற 7 வயது மாணவி!

கந்தானே ரஞ்சியின் வீட்டை குறி வைத்து துப்பாக்கிச்சூடு!

கந்தானே ரஞ்சியின் வீட்டை குறி வைத்து துப்பாக்கிச்சூடு!

150 அடி பள்ளத்தில் பாய்ந்த டிப்பர்!

150 அடி பள்ளத்தில் பாய்ந்த டிப்பர்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular