low pressure weather conditions until Christmas 3836
கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டது போல், தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இதனை நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இது ஒரு மெலிந்த காற்று சுழற்சியாகவே தற்போது உருவாகி வருகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ஓரளவு இடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அடுத்த ஒரு நிகழ்வும், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மீண்டும் ஒரு நிகழ்வும், இவ்வாறு நான்கு நிகழ்வுகள் இவ்வருடம் முடிவதற்குள் இலங்கைத் தீவின் கடற்பிராந்தியத்தை நோக்கி நகர இருக்கின்றது.
இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!
இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
இதில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஓரளவு சற்று பலமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புவியியல் விசேட நிபுணர் பேராசிரியர் அக்ஷயன், கூறியது போல் MJO அலைவும் (MJO – Madden-Julian Oscillation) இதில் செல்வாக்கு செலுத்துகின்றது.
இதற்கு முன்னர் நிகழ்ந்த நகர்விலும், தற்போது நடைபெறுகின்ற நிகழ்விலும் இது செல்வாக்கு செலுத்துகின்றது.
அவர் கூறியது போல் இதனைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காரணம் ஓரளவு புவியியல் துறையில் அறிவுள்ளவர்களை தவிர மீனவர் சமூகமோ, விவசாயிகளோ அல்லது சாதாரண பொது மக்களுக்கோ இது விளங்கக் கூடியதாக இருக்காது என்பதனால் இதனை தவிர்த்து இருப்பதாக ஓய்வு நிலை வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.


low pressure weather conditions until Christmas 3836
இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
திருவண்ணாமலை: மூன்றே மாதத்தில் உடைந்த புதுப்பாலம் – கட்டுமானக் குறைபாடு காரணமா? என்ன நடந்தது?

‘ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்’: ‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் – ஏன் இந்த நிலை?
