Friday, February 7, 2025
HomeLocal Newsஇலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!

இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!

donald Luu arrives in sri lanka 3820

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அவர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

டொனால்ட் லூவுடன், இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் தூதுக்குழுவாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்!

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்!

ஆசியாவின் போஷாக்கு தன்மை மேம்பாட்டு மாநாடு!

இவர்கள் இன்று அதிகாலை 02.55 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்க இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் சிரேஷ் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்களிலும் டொனால்ட் லூ கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது அமெரிக்கா மற்றும் இலங்கை கூட்டாக இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

donald Luu arrives in sri lanka 3820

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

வட கொரிய அச்சுறுத்தலா, அழுத்தமா? – ராணுவ ஆட்சியை அறிவிக்க தென் கொரிய அதிபர் தள்ளப்பட்டது ஏன்?

 செவ்வாய் இரவு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு,முதல் முறையாக ஆசிய ஜனநாயகத்தில் ராணுவ ஆட்சி அறிவித்து, தென் கொரிய அதிபர்,  நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

விண்ணில் ஏவப்பட்ட ப்ரோபா-3: செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனை ஆராயப் போவது ஏன்?

ப்ரோபா-3: செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும் செயற்கைக்கோள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular