Friday, February 7, 2025
HomeLocal Newsபுயலின் எதிரொலி: உச்சம் தொட்ட மீன் விலை!

புயலின் எதிரொலி: உச்சம் தொட்ட மீன் விலை!

Fish prices rised high Sri Lanka due to cyclone 3841

அண்மைக் காலமாக இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், கடந்த நாட்களை விட இன்று மீன்களின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போது காலநிலை சீராகிவரும் நிலையில் இந்த விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

இதேவேளை, மரக்கறி விலைகளில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை பிரதான சந்தையிலுள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், பண்டிகை காலம் என்பதால் இந்த விலை மாற்றம் மேலும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Fish prices rised high Sri Lanka due to cyclone 3841

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

திருவண்ணாமலை: மூன்றே மாதத்தில் உடைந்த புதுப்பாலம் – கட்டுமானக் குறைபாடு காரணமா? என்ன நடந்தது?

திருவண்ணாமலை, பாலம்

‘ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்’: ‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் – ஏன் இந்த நிலை?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதிகளுக்கான தலைவராக மட்டுமே பார்க்கப்படுகிறாரா அம்பேத்கர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular