tragedy befell 56 Tamils British diego garcia 3843
பிரித்தானிய – அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவானது அகதி தஞ்சம் கோரிய இலங்கை தமிழர்களுக்கு, நரகத்தைக் காட்டிய ஒரு இந்தியப் பெருங்கடல் பகுதி என, சர்வதேச அமைப்புக்கள் பலவற்றாலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட குறித்த தீவில், அகதி தஞ்சம் கோரிய மக்கள் மாதக்கணக்கில் சிக்கித் தவித்தாக தமிழ் ஊடகம் ஒன்று சற்று முன்னர் செய்திவௌியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிலைமை காரணமாக தஞ்சம் கோரி கனடாவை நோக்கி பயணித்த இலங்கை தமிழ் ஏதிலிககளின் படகு இடையில் பழுதடைந்ததன் காரணமாக இவர்கள் டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!
இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
அந்த வகையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக டியாகோ கார்சியாவில் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொண்ட துயரம் தொடர்பில் ஊடக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரான சுப்பையா அரவிந்த் தமது கடந்த நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.
மேலும், புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக குறித்த தீவில் மாட்டிக்கொண்ட தமது குழுவுக்கு , காலம் செல்ல செல்ல அங்குள்ள அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
tragedy befell 56 Tamils British diego garcia 3843
இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
திருவண்ணாமலை: மூன்றே மாதத்தில் உடைந்த புதுப்பாலம் – கட்டுமானக் குறைபாடு காரணமா? என்ன நடந்தது?

‘ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்’: ‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் – ஏன் இந்த நிலை?
