nayantharas secret post 3639
எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பவர் நடிகை நயன்தாரா.
அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மீது நேரடி தாக்குதல் நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
தனது திருமண வீடியோவில் ஒரு சின்ன காட்சிகளை நானும் ரவுடித்தான் படத்தில் இருந்து பயன்படுத்தியதற்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு தனுஷ் கேட்கிறார் என கூறியிருந்தார்.
இப்போது தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா நானும் ரவுடித்தான் காட்சிகள் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
வட பகுதிக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை!
அதில் அவர், கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும்” என்று சூசகமாகப் பதிவிட்டிருக்கிறார்.
தனுஷ்-நயன்தாரா பிரச்சனை பரபரப்பாக போகவே அவராக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்
nayantharas secret post 3639
இதையும் படியுங்கள்
மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
