elam tamil man murdered in canada 3579
கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், பகுதியை சொந்த இடமாக கொண்ட 66 வயதான நபரே என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபுரே பகுதியில் வசித்து அவர் வீட்டில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!
பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவித்தல்!
சம்பவம் தொடர்பில் 32 வயதான மகன் கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சைனை காரணமாக மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
elam tamil man murdered in canada 3579
இதையும் படியுங்கள்
முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!
சி.ஐ.டியில் சிக்கினார் அர்ச்சுனா – சஜித்தை பழிவாங்க முயற்சி?
இந்தியா-பாகிஸ்தான் இடையே ‘ட்ரோன் ரேஸ்’: யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றால் என்ன? ஒருவரை கைது செய்ய முடியுமா? அமெரிக்கா ஏன் உறுப்பினராக இல்லை?
