Monday, February 10, 2025
HomeLocal Newsமஸ்கெலியாவில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து – எட்டு வீடுகள் எரிந்து நாசம்!

மஸ்கெலியாவில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து – எட்டு வீடுகள் எரிந்து நாசம்!

firebreaks complex maskeliya eight houses 5386

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

12 வீடுகள் கொண்ட குடியிருப்பில் பரவிக்கொண்டிருந்த தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை!

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

இந்தியாவிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது!

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளில் இருந்த தனிப்பட்ட உடைமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

firebreaks complex maskeliya eight houses 5386

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

இன்று ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்

இன்று ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்

மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை

மன்னார் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular