Tuesday, March 11, 2025
HomeLocal Newsமுதியோர் கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சியான செய்தி!

முதியோர் கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சியான செய்தி!

good news about the elderly allowance 3576

அஸ்வெசும பயனாளிகள் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவு தற்போதைய நிலையில் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று (22) முதல் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவித்தல்!

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 511,086 பேருக்கு இந்தக் கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்படுகின்ற நிலையில், இம்மாதத்திற்காக 1,533,258,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

good news about the elderly allowance 3576

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

சி.ஐ.டியில் சிக்கினார் அர்ச்சுனா – சஜித்தை பழிவாங்க முயற்சி?

இந்தியா-பாகிஸ்தான் இடையே ‘ட்ரோன் ரேஸ்’: யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 'ட்ரோன் ரேஸ்'

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றால் என்ன? ஒருவரை கைது செய்ய முடியுமா? அமெரிக்கா ஏன் உறுப்பினராக இல்லை?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular