Sri Lankan President special welcome in Delhi 4126
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு சென்றுள்ளார்.
புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமைச்சர் முருகன் அன்புடன் வரவேற்றார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அரசு முறை விஜயம் இதுவாகும்.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளத்துடன், இந்திய இலங்கை வர்த்தக சமூகத்துடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புகள் இரு தரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், மக்களை மையமாகக் கொண்ட கூட்டாண்மைக்கு வேகம் சேர்க்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Sri Lankan President special welcome in Delhi 4126
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

காணொளி,ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண், கால அளவு 3,49
