Saturday, February 8, 2025
HomeTop Storyவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோழனின் நிவாரணம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோழனின் நிவாரணம்!

Cholan foundation relief for flood affected people 4114

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்ந்து நற்பணிகளைச் செய்து வரும் People Helping people Foundation (PHPF) உடன் இணைந்து Cholan Book of World Records (CBWR), மற்றும் மருத்துவர் சிந்துஜாவும் (Dr.Sindhuja) இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று 900,000/- (ஒன்பது இலட்சம் ரூபாய்) பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கின.

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் அமைந்துள்ள லங்கா லர்னிங் சென்டரில் (Lanka learning centre) நடைபெற்றது‌.

STEPS OF FORGIVENESS அமைப்பின் இயக்குனரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.

Cholan foundation relief for flood affected people 4114

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்

காணொளி,ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண், கால அளவு 3,49

தென் கொரியா

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் – இனி என்ன நடக்கும்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular