lasantha wickramatungas wife gets high position 5865
கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய்? – ஆய்வில் அதிர்ச்சி!
சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை!
தலாத்துஒயாவில் நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அதன்படி, அவர் இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டாரா என்ற விடயம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் கூட அவருக்கு அந்தப் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல பதவிகள் வெற்றிடமாக உள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத் தலைவர்களுக்கான நியமனப் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
lasantha wickramatungas wife gets high position 5865

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
