Saturday, February 8, 2025
HomeLocal NewsPolitical Newsநான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணைகள் சபையில்!

நான்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணைகள் சபையில்!

Sympathy motions four former members parliament 5577

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

  (i) மறைந்த ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
  (ii) மறைந்த ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
  (iii) மறைந்த சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
  (iv) மறைந்த (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

ஆகியோரின் அனுதாபப் பிரேரணைகளே இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுதொடர்பான உரையாடல்கள் பின்வருமாறு

Sympathy motions four former members parliament 5577

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

மின்னல் தாக்கம் ஏற்படலாம் - முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular