Thursday, March 13, 2025
HomeLocal Newsஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு!

ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு!

shooting in ja ela area 4400

ஜா-எல  பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், குறித்த வீட்டின் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை!

இரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்!

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை  பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

shooting in ja ela area 4400

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!

கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?

புதையல் தோண்டிய மூவர் கைது

புதையல் தோண்டிய மூவர் கைது

அரிசி தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

அரிசி தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular