Pillayan compensation from Chanakya paid 50000 5565
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கல்கிசை நீதிமன்றில் மானநட்ட வழக்கொன்றை தாக்கல் செய்து தன்கையால் நட்டமடைந்துள்ளார்.
சாணக்கியனுக்கு எதிராக வழக்கை தாக்கல்செய்த பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த வழக்கு அமர்விற்கு வருகை தராத நிலையில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பயண மற்றும் இதர செலவுகளுக்காக 50000 ரூபாயை நட்டஈடாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கத்தை வழங்குகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
காணொளி மூலம் பெட்டி நாதம்..
பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர!
நீதிமன்றத்தில் முன்னிலையான நாமல் ராஜபக்ச – தனி விசாரணை ஆரம்பம்!
மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
Pillayan compensation from Chanakya paid 50000 5565

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
