Saturday, February 8, 2025
HomeMain newsபுலமைப் பரிசில் பெறுபேற்று மேன்முறையீடுகளை இணையவழியில் சமர்ப்பிக்க கோரிக்கை!

புலமைப் பரிசில் பெறுபேற்று மேன்முறையீடுகளை இணையவழியில் சமர்ப்பிக்க கோரிக்கை!

Request submit scholarship appeals online 5569

நேற்றையதினம் வௌியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

விசேட வைத்திய நிபுணர் விளக்கமறியலில்!

மது அருந்திவிட்டு தூங்கிய பொலிஸ் அதிகாரிகள்!

‘என்னை சுட்டு வீழ்த்துங்கள் – அரசாங்கத்துக்கு இனி ஆதரவு கிடையாது’ – அர்ச்சுனா எம்.பி ஆவேசம் (காணொளி)

அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.

புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Request submit scholarship appeals online 5569

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

மின்னல் தாக்கம் ஏற்படலாம் - முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular