mother daughter killed selfie craze 4376
அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இரத்தினபுரியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த 38 வயது தாயும் அவரது 18 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை!
இரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!
கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்!
தாயும், மகளும் செல்ஃபி எடுக்க முயன்றபோது ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதன்போது உயிரிழந்த தாயில் இளைய பிள்ளை காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
mother daughter killed selfie craze 4376

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?
வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை
