Monday, February 10, 2025
HomeLocal Newsசிங்கராஜவில் மூலிகைகளை களவாடிய ஜப்பான் பிரஜை கைது!

சிங்கராஜவில் மூலிகைகளை களவாடிய ஜப்பான் பிரஜை கைது!

Japanese national arrested stealing Sinharaja 4407

சிங்கராஜா வனாந்தரத்தில் மூலிகை செடிகளை களவாக கழற்றிய ஜப்பான் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்ஙராஜா வனாந்தரத்தில் களவான வனப்பகுதியில் தேசிய மூலிகை செடிகளை கழற்றி கொண்டு செல்வதற்கு தன் வசம் வைத்திருந்த ஜப்பான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 44 வயதுயவர்l என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழன் உலக சாதனை படைத்த கிண்ணியா சிறுவன்!

ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சூடு!

சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் உள்ள விருந்தகம் ஒன்றில் மூன்று நாட்கள் தங்கி இருந்த ஜப்பான் பிரஜை சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள தேசிய மூலிகை செடிகளை கழற்றி கொண்டு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது கைது செய்யப்பட்டதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஜப்பான் பிரஜையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தேசிய மூலிகை செடிகள் சில அரிய வகையானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஒரு சில மூலிகை செடிகளை பரிசோதனை செய்து.
அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு பேராதனை வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாடி உள்ளதாக களவான வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Japanese national arrested stealing Sinharaja 4407

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

இயல்பான பாலுறவை ஆபாச படங்கள் எப்படி மாற்றுகின்றன? உலகை உலுக்கிய பிரான்ஸ் பாலியல் வழக்கு உணர்த்துவது என்ன?

இந்தியாவுடன் ‘எட்கா’ உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular