arjuna scolds the council president 4240
நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ள வேண்டிய நகாரிகம், முதிர்ச்சி எதுவுமற்று. பொறுப்பற்ற விதத்தில் அர்ச்சுனா நடந்து கொள்வதால் யாழ்ப்பாண மக்களின்பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள் எழுப்ப முடியாத இக்கட்டான நிலையும் எழுந்துள்ளது.
அர்ச்சுனாவின் சிறுபிள்ளைத்தனமான நடத்தை- பேச்சினால் அவரது உரையை யாரும் கணக்கெடுக்காத நிலைமையேற்பட்டுள்ள சூழலில்- நாடாளுமன்றத்திலும் அவரது நடத்தை காரணமாக முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்களின் பிரச்சினையை எழுப்புகிறேன் என்ற பெயரில் வைத்தியர் த.சத்தியமூர்த்தி மீதான தனிப்பட்ட குரோதத்தை வெளிப்படுத்தினார்.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
இதையடுத்து, அவரது பேச்சு இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க எழுந்து, நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய, எழுப்பப்படும் கேள்விகள் பற்றி அர்ச்சுனாவுக்கு புரியும்படி வாசித்தார். எனினும், அதையும் கேட்காமல், அர்ச்சுனா கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீதும், ஓ.எல் சித்தியடையாதவர் என பொய்யான விடயத்தை கூச்சலிட்டார்.
இதன்போது பிமல் ரத்னாயக்க தலையிட்டு கிண்ணியாவில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டதற்கு கணக்கு தீர்க்கிறீர்களா என கேட்டார்.
இதனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.
தனது குட்டு உடைந்ததால் அர்ச்சுனா சங்கடத்தில் நெளிந்தபடி உட்கார்ந்தார்.
இதன் காரணமாக எம்.பி, இராமநாதன் அர்ச்சுனாவின் உரை கன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
arjuna scolds the council president 4240

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்
