cinematicstyle gunman entered 2people identified 6115
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடமணிந்து வந்த இருவர் தொடர்பிலான தகவல்களை கண்டறிய பொலிஸார் முன்வந்துள்ளனர்.
இன்று (19) பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்விடயங்களை வெளிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க,
கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சட்டப்புத்தகத்தில் மறைத்து வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது.

“குறித்த கொலைக்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையத்திற்குத் தேவையான அனைத்து அறிவிப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன.”
அந்தப் பெண்ணும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறையும் இந்திய தீவு பற்றி தெரியுமா?
இசைத்துறை மேதை – கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் காலமானார்!
எரிபொருள் வரியை குறைக்க தீர்மானம் – வெளியான அறிவிப்பு!
அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, தொடர்புடைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளை நாங்கள் குறுகிய காலத்தில் முடித்து குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.
cinematicstyle gunman entered 2people identified 6115

இதையும் படியுங்கள்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!
பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப். கூறுவது என்ன?
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!
Brazil’s ex-President Bolsonaro charged in alleged coup plot

NPP leaders to meet Election Commission on LG Polls
