lorry hits people sleeping roadside 4379
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஜார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் டிப்பரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை!
இரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!
கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்!
உயிரிழந்தவர்களி ஒரு வயது தொடக்கம் மூன்று வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சசூன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதேவேளை, மும்பையில் 19 வயது இளைஞர் ஒருவர் வேகமாக வந்த கார் மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
வடாலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் நடைபாதையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
lorry hits people sleeping roadside 4379

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?
வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை
