Sunday, February 16, 2025
HomeTop Storyபிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு!

பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு!

pillayan presents to cid 3502

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு:

pillayan presents to cid 3502

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular