Saturday, February 8, 2025
HomeLocal Newsபதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு!

பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு!

Train service between Badulla Demodhara resumes 3737

உடுவர பிரதேசத்தில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை இன்று (2) காலை முதல் வழமைப்போல் இயங்குமென நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை – பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பதுளை பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை உடுல்லை புகையிரத பாதையின் உடுவர 7 கனுவ பகுதியில் உள்ள புகையிரத பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது.

இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

Train service between Badulla Demodhara resumes 3737

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!

சீரற்ற காலநிலையால் லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு!

பெரிய வெங்காயத்தின் விசேட சரக்கு வரி குறைப்பு!

திருவண்ணாமலையில் மண் மற்றும் பாறை சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலையில் மண் மற்றும் பாறை சரிவு: சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்

சம்பல் வன்முறை: உள்ளூர் இந்து-முஸ்லிம் உறவில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?

சம்பல் வன்முறை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular