Sunday, February 16, 2025
HomeLocal Newsதெவினுவர துப்பாக்கிச் சூடு – மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்!

தெவினுவர துப்பாக்கிச் சூடு – மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்!

thevinuwara shooting businessman escapes death 5210

தெவினுவர, தல்பாவில பகுதியில் உலர் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரை குறிவைத்து நேற்று (12) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

உலர்ந்த மீன்களை வாங்க விரும்புவதாகக் கூறி தொழிலதிபரை ஏமாற்றி துப்பாக்கிதாரிகள் கேட்டைத் திறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்!

அரிசி இறக்குமதி கால அவகாசம் நிறைவு!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நிகழப்போகும் வானிலை மாற்றம்!

சிகரெட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு!

கேட்டை திறந்ததும் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், தொழிலதிபர் ஒரு கீறல் கூட இல்லாமல் தப்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியால் சுடும் காட்சிகளையும், சுடத் தவறியதையும், பின்னர் தொழிலதிபரை துரத்துவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காலி தோட்டாவை எடுத்துச் செல்வதையும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்சி மூலம் அததெரண ஊடகம்:

thevinuwara shooting businessman escapes death 5210

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம் 

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம் 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular