Wednesday, March 26, 2025
HomeLocal Newsநாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

president returns to the country 5975

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், நேற்று மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலான கோரிக்கை!

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

இன்றைய மின்வெட்டு அட்டவணை!

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

president returns to the country 5975

இதையும் படியுங்கள்

நாளை முதல் மீண்டும் மின்வெட்டு!

‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ புதிய ரயில் சேவை ஆரம்ப!

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹோட்டலில் இருவரை பீங்கானால் தாக்கிய அர்ச்சுனா – தன்னை தாக்கியதாக முறைப்பாடு!

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Adani Group withdraws from Sri Lanka wind project, citing delays

இலங்கை காற்றாலை திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியது, தாமதங்களைக் காரணம் காட்டி.

இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இன்று மற்றும் நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular