plane took from okinawa japan 7183
ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சில நிமிடங்களிலேயே புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள், ஒரு இருக்கை பகுதியில் இருந்து எரியும் வாசனை மற்றும் புகை வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக விமான ஊழியர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தனர்.
அந்த இருக்கையின் கீழ் Power Bank வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அதிக வெப்பம் எடுத்து புகையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.
சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா!
இலங்கையில் முட்டைக்கு வந்த சோதனை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!
அந்த நேரத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவர் தன்னிடம் இருந்த தண்ணீரை சாதனத்தின் மீது ஊற்றி புகையை நிறுத்த முயற்சித்துள்ளார்.
பின்னர் அந்த சாதனத்தால் ஆபத்து இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானப் பயணத்தை தொடர்ந்துள்ளது.
356 பயணிகளுடன் விமானம் டோக்கியோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜப்பான் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள், Power Bank சாதனங்களை பயணிகள் கையோடு வைத்திருக்கும்படி எச்சரிக்கைகள் வழங்கி வருகின்றன.
plane took from okinawa japan 7183
மேலும் செய்திகள் >>>
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!
வெளிநாட்டுப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இரு சாரதிகள் கைது!
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில்!
‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

