Friday, February 7, 2025
HomeBusiness Newsஇலங்கையில் நாட்டரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க கோரிக்கை!

இலங்கையில் நாட்டரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க கோரிக்கை!

new control price for rice in sri Lanka 2749
இலங்கையில் நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தினை ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா (Muthith Perera) குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

அத்துடன் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் அரிசி வியாபாரிகளுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

new control price for rice in sri Lanka 2749

இதையும் படியுங்கள்

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு

காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!

முக்கிய செய்திகள்

சென்னையில் 85% சதுப்புநிலங்கள் அழிந்துவிட்டதாகக் கூறும் உலக காட்டுயிர் நிதியம்சென்னை: 85% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டதாக கூறும் உலக காட்டுயிர் நிதியம் – விளைவுகள் என்ன?

ஸ்பெயின் வெள்ளம்: 'சுனாமி போல' வந்த வெள்ளத்தில் 95 பேர் பலி - நிலவரம் என்ன?

ஸ்பெயின்: ‘சுனாமி போல வந்தது’ – 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 150 பேர் பலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular