Saturday, February 8, 2025
HomeLocal Newsபதுளையில் கோர விபத்து: இருவர் பலி - 35 பேர் படுகாயம்!

பதுளையில் கோர விபத்து: இருவர் பலி – 35 பேர் படுகாயம்!

kothalawala university student bus accident 2752

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

kothalawala university student bus accident 2752

kothalawala university student bus accident 2752
kothalawala university student bus accident 2752
kothalawala university student bus accident 2752

kothalawala university student bus accident 2752

இதையும் படியுங்கள்

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு

காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!

ஸ்பெயின்: ‘சுனாமி போல வந்தது’ – 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 150 பேர் பலி

ஸ்பெயின் வெள்ளம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்களித்தாலும், தேர்வாளர் குழு அதிபரை தேர்வு செய்வது ஏன்? எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், கமலா ஹாரிஸ், பைடன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular