government moves auction luxury vehicles 4508
சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரையில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
திமுகவுக்கு எதிராக சாட்டையடி போராட்டம் : அண்ணாமலை!
மதுபோதையில் வாகனம் செலுத்தல் – பொலிஸாரின் தீர்மானம்!
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.
ஆனால் அவர்களுக்கு எப்போது வாகனங்கள் வழங்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.
அவர்களுக்காக புதிய வாகனங்களை கொண்டு வரமாட்டார்கள்.
இதுகுறித்து அரசாங்கம் பின்னர் பரிசீலிக்கும்” என கூறியுள்ளார்.
government moves auction luxury vehicles 4508
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
