flights arriving Katunayake turned back 4965
கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஓடுபாதை தெளிவாக தென்படாததால் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் இருந்து வந்த TK 730 விமானம் இந்திய திருவேந்திரம் விமான நிலையத்திலும் சீனா இந்தியா துபாயில் இருந்து வந்த விமானங்கள் UL- 226 UL- 750 UL- 174 மத்தள விமான நிலையத்திலும் தரை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
எவ்வாறாயினும், காலை 7 மணியளவில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள புகைமூட்டம் நீங்கி வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதுடன், திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் காலை ஒன்பது மணிக்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
flights arriving Katunayake turned back 4965


இதையும் படியுங்கள்
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதி விபத்து ஒருவர் பலி!
கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!
இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ்!
வாழைச்சேனையில் அதிரடி சுற்றி வளைப்பு : நால்வர் கைது!
யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்!
நாயால் ஏற்பட்டு விபத்து – சிறுவன் உயிரிழப்பு!
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்!

புது வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம்
