Tuesday, October 14, 2025
HomeLocal Newsமின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகிறது!

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகிறது!

electricity board employees protest intensifies 7027

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!

நாட்டையே உலுக்கிய தங்காலை சம்பவம் – லொரியின் உரிமையாளர்கள் கைது!

இந்நிலையில் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

electricity board employees protest intensifies 7027

மேலும் செய்திகள் >>>

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

திஸ்ஸகுட்டி ஆராய்ச்சிக்கு எச்சரிக்கை விடுத்த சாஹர

திஸ்ஸகுட்டி ஆராய்ச்சிக்கு எச்சரிக்கை விடுத்த சாஹர

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular