earthquake in the philippines 4613
பிலிப்பைன்ஸில் உள்ள லூசோனில் இன்று திங்கட்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனமான Phivolcs, இலோகோஸ் மாகாணத்தின் வடக்கு நகரமான பாங்குயில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் தெரிவித்துள்ளது.
விஜய்யை அவமானப்படுத்தினாரா இயக்குனர் பாலா!
142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்!
புதிய வரலாறு படைத்தார் பும்ரா – குறைந்த சராசரியில் 200விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை!
நிலநடுக்கத்தால் பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு Phivolcs அறிவுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை, ஆனால் பின்அதிர்வுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ள பிலிப்பைன்ஸில் நிலநடுக்கங்கள் பொதுவானவை, அங்கு எரிமலை செயல்பாடுகள் மற்றும் பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.
earthquake in the philippines 4613

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்
புதிய இராணுவத் தளபதி குறித்து வௌியான தகவல்

இலங்கைக்கான உதவிகள் தொடரும்
