Saturday, February 8, 2025
HomeLocal Newsவில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் - விசாரணை தீவிரம்!

வில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் – விசாரணை தீவிரம்!

dead dolphins wilpattu coastline investigation 5027

வில்பத்து தேசிய பூங்காவின் கரையோர எல்லையில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகளான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ.எல்.யு. மதுவந்தி ஆகியோர் உயிரிழந்த டொல்பின்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

டொல்பின்கள் கரை ஒதுங்குவதற்கு முன்பு மீன்பிடி வலையில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

குறித்த அதிகாரிகளின் கண்டுபிடிப்புகள் நேற்று (ஜனவரி 7) புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

இறப்புக்கான காரணத்தை உறுதி செய்வதற்காக, திசு மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

dead dolphins wilpattu coastline investigation 5027

இதையும் படியுங்கள்

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular