brother remembered sister batticaloa under investigation 3827
தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி சபையில் பகிரங்க எச்சரிக்கை யுத்தத்தில் உயிர்நீத்த தனது தங்கையை நினைவேந்திய அண்ணன் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்காக நான்காம் மாடிக்கு அழைத்துள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன்(Srinesan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும், உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்த எவ்வித தடையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை வந்தடைந்தார் டொனால்ட் லூ!
இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி!
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
ஆனால் தனது தங்கையை நினைவேந்தியமைக்காக கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நாராயணன் என்ற நபர் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் நல்ல விடயங்களை செய்தாலும் கூட ஒரு சில அதிகாரிகள் இந்த அரசாங்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார்களோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
brother remembered sister batticaloa under investigation 3827

இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
