Tuesday, October 14, 2025
HomeTop Storyமனித உரிமைப் பேரவையில் இலங்கை பற்றிய பிரேரணை - வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

மனித உரிமைப் பேரவையில் இலங்கை பற்றிய பிரேரணை – வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

human rights reports about srilanka passed 7099

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இன்று (6) இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில், திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

human rights reports about srilanka passed 7099

மேலும் செய்திகள் >>>

கட்டுநாயக்க – கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்!

இந்​தியா மற்றும் சீனாவுக்கு இடையே மீண்​டும் நேரடி விமான சேவை!

சத்தீஸ்கரில் 103 ஆயுதங்களுடன் சரணடைந்த நக்சலைட்டுகள்!

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular